அமெரிக்காவின் ஹைத்தி தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர். அமெரிக்க ஐக்கிய நாடுகள் அருகில் கரீபிய கடலில் அமைந்துள்ள நாடான ஹைத்தி தீவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ஹைத்தி தலைநகர் போர்ட்-ஆப் பிரின்சில் பூமிக்கு 10கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் நகரின் பெரும்பாலான கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. |