Saturday 18 December 2010

இன்று 3ஆவது பதிவர் சந்திப்பு

இன்று  3ஆவது பதிவர் சந்திப்பு 

திகதி: 19-12-2010
நேரம்: காலை 09:31
இடம்: கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06
நிகழ்ச்சி நிரல் 

  • அறிமுகவுரை

  • பதிவர்கள் அறிமுகம்


  • கலந்துரையாடல் 1 – கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல்


  • கலந்துரையாடல் 2 – தமிழ் தட்டச்சு கருவிகளும்


  • மற்றும் பல கலந்துரையடல்களுடன் 
இந்த நிகழ்வை நேரடியாக 
http://www.livestream.com/srilankantamilbloggersஎன்ற இணையதளத்தில் அல்லது இந்த வலைப்பூவில்  கண்டு கழிக்கலாம்.



Watch live streaming video from srilankantamilbloggers at livestream.com