Sunday 2 November 2014

"ஒபாமா" முகமூடி அணிந்து அமெரிக்க ஹோட்டலில் கொள்ளையடித்த திருடன்!

 நியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் ஒபாமா போன்று முகமூடி அணிந்து கொண்டு துப்பாக்கி முனையில் கொள்ளையன் ஒருவன் ஹோட்டலில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் சலேம் என்ற நகரில் ஒரு துரித உணவு ஓட்டலில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் சாப்பிட வந்தார். திடீரென அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். 

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி அந்த நபர் ஓட்டலில் இருந்த பணப் பெட்டியை கொள்ளையடித்து சென்று விட்டார். இக்காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.

 அதற்கு முன்னதாக ஒரு அங்காடியில் புகுந்து வேறு ஒரு நபரின் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து இருக்கிறார்https://www.youtube.com/watch?v=qhGQ7ruWaMs

மலேசிய விமானம் மாயம்: விமான போக்குவரத்து துறைக்கு எதிராக பயணியின் மகன்கள் வழக்கு

 கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்,.ஹெச் 370ல் பயணித்த தன் தந்தை தொடர்பாக எந்த விதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்பதால், மலேசியாவைச் சேர்ந்த இரு சிறுவர்கள், மலேசிய ஏர்லைன்ஸ் மற்றும் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 கடந்த மார்ச் 8ம் தேதி கோலாலம்பூர் முதல் பீஜிங் வரை சென்று கொண்டிருந்த எம்ஹெச் 370 விமானம் மாயமாகி 8 மாதங்கள் ஆகின்றன. அதன் பிறகு, இந்த விமானத்தில் காணாமல்

நீங்க எப்போ இறந்து போவீங்க?... இந்த வாட்ச் சொல்லுமாம்!....

மனிதன் இந்த உலகத்தில் வாழும் வாழ்நாளை குறிக்கும் தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளது டிக்கர் என்ற கைக்கடிகாரம்.
பெட்ரிக் கோல்டிங் (batric Kolding) என்பவர் டிக்கர் (Tikker) என்ற கைக்கடிகாரத்தை தயாரித்து உள்ளார்.


 இந்த கைக்கடிகாரத்தில், உதரணமாக‌ 41 வருடம், 3 மாசம், 4 நாள், 7 மணிநேரம், 5 நிமிடம், 19 நொடியில‌ நீங்க இறந்து விடுவீர்கள் என்று காட்டும்.
இப்படி ஒரு கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்திய பெட்ரிக் கோல்டிங் கூறியதாவது, மனித‌ வாழ்க்கையில் இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று, ஆனால் நாம் எல்லோரும் நமக்கு இருக்கிற ‌ இந்த விலை மதிப்பில்லாத‌ நேரத்தை சரியாக பயன்படுத்துவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த டிக்கர் 

பெண்களுடன் ஜாலியாக செல்ஃபியில் போஸ் கொடுத்த பேய்!...

பிரித்தானியாவில் பெண்கள் இருவர் எடுத்த செல்ஃபி புகைப்படத்தில் பேயும் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் நியூகாஸில்(New Castle) நகரை சேர்ந்த கேலே அடிக்சன்(Kayley Atkinson Age-22) மற்றும் அவரது தோழி விக்டோரியா(Victoria Age-22) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படத்தில் அவர்கள் மட்டுமின்றி, பின்புறத்தில் கூடுதலாக மூதாட்டி ஒருவர் பேய் மாதிரி நின்று கொண்டிருந்துள்ளார்.

இதுகுறித்து விக்டோரியா கூறுகையில், நான் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தேன் என்றும், உடனே கேலே கைப்பேசியில் தொடர்பு கொண்டு புகைப்படத்தில் பேய் இருப்பதை நன்கு கவனிக்கும்படி கூறினாள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை எனக்கு பேய்களின் மீது அதிக நம்பிக்கை இல்லை என்றாலும், இதை பார்த்தவுடன் நம்பிக்கை வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=BJuVyQNwv48

பெண்களுடன் ஜாலியாக செல்ஃபியில் போஸ் கொடுத்த பேய்!...

Published:Saturday, 01 November 2014, 16:16 GMTUnder:Invention
பிரித்தானியாவில் பெண்கள் இருவர் எடுத்த செல்ஃபி புகைப்படத்தில் பேயும் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் நியூகாஸில்(New Castle) நகரை சேர்ந்த கேலே அடிக்சன்(Kayley Atkinson Age-22) மற்றும் அவரது தோழி விக்டோரியா(Victoria Age-22) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படத்தில் அவர்கள் மட்டுமின்றி, பின்புறத்தில் கூடுதலாக மூதாட்டி ஒருவர் பேய் மாதிரி நின்று கொண்டிருந்துள்ளார்.
இதுகுறித்து விக்டோரியா கூறுகையில், நான் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தேன் என்றும், உடனே கேலே கைப்பேசியில் தொடர்பு கொண்டு புகைப்படத்தில் பேய் இருப்பதை நன்கு கவனிக்கும்படி கூறினாள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை எனக்கு பேய்களின் மீது அதிக நம்பிக்கை இல்லை என்றாலும், இதை பார்த்தவுடன் நம்பிக்கை வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
- See more at: http://www.manithan.com/news/20141101112857#sthash.EUpLVwCs.dpuf

Saturday 25 October 2014

டுடே லொள்ளு



பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. 
ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த 

நிறுவனங்களுக்குத் தலைவலியாகும் Whatsapp & Viber

ணையம் வந்த பிறகு மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் வந்துள்ளது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்கும் போது ஒரு வகையில் பலருக்கு பயனைக் கொடுத்தாலும் இன்னும் சிலருக்கு இது வினையாக முடிந்து இருக்கிறது. இவ்வளவு நாள் சில விசயங்களில் கொள்ளை அடித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு இருந்த கைத்தொலைபேசி நிறுவனங்களுக்கு தலைவலியாகி வருகிறது Whatsapp, Viber போன்ற கைத் தொலைபேசி செயலிகள் (Apps). இது பற்றி பார்ப்போம்.

முன்பு Whatsapp நிறுவனம், வளர்ந்த நாடுகளில் பிரபலமாக இருந்தது பின் இந்தியாவிலும் பிரபலமாகத் தொடங்கியது. பிரபலமான ஃபேஸ்புக் நிறுவனம் 16+3 பில்லியனுக்கு Whatsapp ஐ விலைக்கு வாங்கியதும் இதன் பயன்பாடு உச்சத்தை அடைந்து விட்டது. தற்போது Whatsapp என்ற பெயரை அடிக்கடி நீங்கள் கேட்க நேர்வதே இதன் பிரபலத்திற்கு சாட்சி. வளர்ந்த நாடுகளில் பிரபலமான போதே Whatsapp பயன்பாட்டால் இங்கிலாந்து கைப்பேசி நிறுவனங்களுக்கு பில்லியன்

வேற்றுகிரகவாசிகளை எப்போது நாம் சந்திப்போம்?


கடந்த மாதம்  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான
நாசா காணொளி(வீடியோ) ஒன்றை தனது இணையதளத்தில் வெளியிட்டது.
அதில் நிலவில் மனித உருவம் நடப்பது போன்ற காட்சிகள் உள்ளன
.அது வேற்றுகிரகவாசியாக இருக்கலாமோ என்ற பரபரபரப்பை உலக
 முழுவதும் ஏற்படுத்தியது.
அந்த வீடியோ யூடியுப் தளத்தில் பதிவேற்றபட்டது ... சில நாட்களிலேயே
 உலக முழுவதும் 20 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்து சிலர் பரவசபட்டார்கள்,
சிலர் இது ஏமாற்றுவேலை என்று நம்ப மறுத்தார்கள். கடைசியில்
 அது வெறும் தூசுதான் என்று விளக்கமளித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
      இதே போன்று சில தினங்களுக்கு முன்னாள் அமெரிக்காவின்
 டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹௌஸ்டன் நகர

2015 ல் விண்டோஸ் 10 அறிமுகம்

grey இணையத் தொழில்நுட்பச் செய்திகள் [07 10 2014]மைக்ரோசாஃப்ட் தனது அடுத்த இயங்கு தளத்தை (Operating sytem) அறிமுகப்படுத்தியிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் வழக்கமான தனது முறையில் இருந்து மாறி முதல் முறையாக PC / Mobile / Tablet support என்ற வசதியுடன் “விண்டோஸ் 8″ ஐ அறிமுகப்படுத்தியது ஆனால், “விண்டோஸ் 7” போல அனைவரிடமும் வரவேற்பை பெறவில்லை குறிப்பாக நிறுவனங்களிடையே ஆதரவே இல்லை. எனவே அடுத்த வெளியீடை குறுகிய காலத்திலேயே அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “விஸ்டா” போல தோல்வி இல்லையென்றாலும் “விண்டோஸ் 7″ போல வெற்றி இல்லை. அதோடு இதில் ஸ்டார்ட் பட்டன், Command prompt போன்றவை இல்லை இதுவும் பெரிய குறையாக கருதப்பட்டது.
இந்த நிலையில் புதிய பதிப்பு வெளியிடப்போவதாக மைக்ரோசாஃப்ட் கூறியதும் பலரும் இதன் அடுத்த பெயர் “விண்டோஸ் 9″ என்று கூறத் தொடங்கி இருந்தார்கள் ஆனால், மாறாக மைக்ரோசாஃப்ட் “விண்டோஸ் 10″ என்று அறிவித்து இருக்கிறது. ஏன் விண்டோஸ் 9 இல்லை? என்று அனைவருமே குழம்பினார்கள். இதற்குக் காரணமாக விண்டோஸ் 8 ன் மீது இருக்கும் ஒரு வெறுப்பை இது போல தள்ளி வைத்து தூரப்படுத்துகிறது மைக்ரோசாஃப்ட் என்று கூறப்படுகிறது. அதோடு புதிய வெளியீட்டில் விடுபட்ட ஸ்டார்ட் பட்டன், command prompt போன்றவை திரும்ப கொண்டு வந்து இருக்கிறது. 2015 ல் தான் “விண்டோஸ் 10″ அனைவருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday 24 October 2014

சம்சுங் மொபைலில் முக்கியமான குறியீட்டு எண்கள்



இன்றைய கையடக்க தொலைபேசியின் வளர்ச்சியின் சிகரம் தொட்டு இருக்கின்றது சம்சுங் நிறுவனம். அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் நாளுக்கு நாள் புதுமைகளை எமக்கு அறிமுகம் செய்கின்றது.

இன்று சம்சுங் மொபைல் பெரும் வரவேற்பை மக்களிடையே கொண்டுள்ளது. சம்சுங் மொபைல் பயன்படுத்தும் நாம் அவசியமாக அறிந்து இருக்க வேண்டிய முக்கியமான குறியீடுகளை இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.


1)   *#9999#  
      -தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.

2)   #*3849# 
      -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.

3)  *#06# 
      -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.

4)  #*2558# 
      -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.

5)  #*7337# 
     -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).

6)  #*4760# 
     -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.

7)  *#9998*246# 
     -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.

8)  *#7465625# 
     -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.

9)  *#0001# 
     -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.

10)  *#2767*637# 
       -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.

11)  *#8999*636# 
       -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.

12)  *#8999*778# 
       -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.

13)  #*#8377466# 
       -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.

14)  #*3888# 
       -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.

15)  #*5376# 
   -ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.

16)  #*2472# 
       -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.

ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.

Friday 15 August 2014

ஏழாம் உலகம் வழங்கும் பயந்திட்டியா? குறும்திரைப்படம்



ஏழாம் உலகம் வழங்கும் பயந்திட்டியா? குறும்திரைப்படம் 


  














இளமைFM பெருமையுடன் வழங்கும் திருப்பு முனை திரைப்படம்

இளமைFM பெருமையுடன் வழங்கும் மிருணனின் இயக்கித்தில் பானுப்ரியன் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் திருப்பு முனை

 பட தொகுப்பு:கஜா
ஒளிபதிவு:தினேஷ் 

Official Teaser

Sunday 1 June 2014

T-Side Media வழங்கும் CARROM தமிழ் குறுந்திரைப்படம்




இலங்கை தமிழ்  இளம்இயக்குனர்களின் படைப்பே CARROM குறும்திரைப்படமாகும் .














 இக்குறும்படத்தைபார்ப்பதக்கு
https://www.youtube.com/watch?v=l8_9I6IU_1o

இலங்கையில் தொடரும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடரும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இலங்கை நாட்டில் பல பகுதியிலும் தொடர்ந்து கடும் மழை பெய்துவருகின்றது.
பல இலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் தாழ் நிலபக் பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக  மத்துகம, அகலவத்தை மற்றும் கலவானை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மாநகரின் சில வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதிக மழையுடன் கூடிய வானிலையினால் மேலும் பல மாவட்டங்களில் அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று 100    மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகலாம் என    வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது.

Tuesday 27 May 2014

மனித உடல் தொகுதிகள்

நரம்புத் தொகுதி


நரம்புத்தொகுதியானது மூளை மற்றும் முண்ணாணை க்கொண்ட மைய நரம்புத் தொகுதியையும், அதிலிருந்து செயற்படு உறுப்புக்களான தசை போன்ற உறுப்புக்களுக்குச் செல்லும் நரம்புகள், மற்றும் உணர் உறுப்புக்களிலிருந்து மையநரம்புத் தொகுதியை நோக்கிச் செல்லும் நரம்புகள்போன்றவற்றை உள்ளடக்கிய புற நரம்புத் தொகுதியையும் கொண்டதாக இருக்கும்.
இதில் மூளையே சிந்தனை, உணர்ச்சிகள், நினைவாற்றல் போன்றவற்றைக் கொண்டதாகவும், உணர்வு உறுப்புக்களின் தொழிற்பாட்டை செயற்படுத்துவதாகவும் இருக்கும் முக்கிய உறுப்பாகும். அத்துடன் எல்லா உடல் தொகுதிகளின் தொழிற்பாடுகளையும், அவற்றிற்கிடையிலான தொடர்பாடலையும் கட்டுப்படுத்துகின்றது.

எலும்புக்கூட்டுத் தொகுதி


மனித எலும்புக்கூட்டுத் தொகுதியானது, முதிர்ந்த மனிதனில் 206 எலும்புகளைக் கொண்டிருப்பதுடன், முக்கியமான ஆறு தொழில்களைச் செய்கின்றது. அவையாவன:
·         உடலுக்கான ஆதாரத்தை வழங்கல்
·         தசைத் தொகுதியுடன் இணைந்து உடல் அசைவுகளுக்கு உதவுதல்
·         மூளை, முண்ணாண், இதயம், நுரையீரல் போன்ற முக்கியமான உள்ளுறுப்புக்களுக்குப் பாதுகாப்பை அளித்தல்
·         குருதி உயிரணுக்களை உற்பத்தியாக்கல்
·         கல்சியம், இரும்பு போன்ற அயனிகளைச் சேமித்தல்
·         ஒஸ்ரியோகல்சின் எனப்படும் ஒரு இயக்குநீரைச் சுரப்பதன் மூலம் குருதிச் சர்க்கரை அளவு, கொழுப்புப் படிவு அளவு போன்ற சில செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றது[1].

உணர்வுத் தொகுதி


உணர்வுத் தொகுதியானது நரம்புத்தொகுதியுடன் இணைந்தே செயற்படுவதனால், சில இடங்களில், இது தனியான தொகுதியாகக் குறிப்பிடப்படாமல், நரம்புத் தொகுதியினுள்ளேயே சேர்க்கப்பட்டு நரம்புத் தொகுதியும் புலன் உறுப்புக்களும் (உணர் உறுப்புக்களும்) என்று பொதுப் பெயரில் குறிப்பிடப்படுகின்றது.
உணர்வுத் தொகுதியின் செயற்பாட்டினால் பார்வை (vision), கேள்வி உணர்வு (hearing), சுவை (taste), முகர்ச்சி (smell), தொட்டுணர்வு (touch) போன்ற உணர்வுச் செயற்பாடுகள் நிகழ்கின்றன. இச்செயற்பாடுகளுக்கான உறுப்புக்களாக முறையே கண், காது, நாக்கு, மூக்கு, தோல் என்ற உறுப்புக்கள் இருக்கின்றன. இவற்றில் தோலானது குளிர், வெப்பம், தொடுகை, வலி போன்றவற்றை உணரும் உறுப்பாக