Wednesday 16 December 2009

இரண்டாவது இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு அப்படி என்ன தான் நடந்தது ?


கடந்த 13ஆம் திகதி , கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைப்பெற்றது .

திட்டமிட்ட படி மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் சிறப்பாகவும் மாலை 2.00 மணிக்கு இந்த ஒன்றுகூடல் தொடங்கியது. இந்த ஒன்றுகூடலில் நானும் கலந்து கொண்டேன். அங்கு வந்திருந்த பதிவர்கள் அனைவரும் தன்னை ஏனைய பதிவர்களுக்கு அறிமுகம் செய்தனர் .

Saturday 12 December 2009

மைக்கேல் ஜாக்சனின் ஓவியம்

மறைந்த பாப்ஸ்டார் மைக்கேல் ஜாக்சனின் ஓவியம் ஒன்று ரூ.78 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. கிங் பிலிப்ஸ் - 2 போல குதிரையேற்ற வீரராக, இந்த ஓவியத்தில் காட்சி அளிக்கிறார் மைக்கேல் ஜாக்சன். நியூயார்க் நகரைச் சேர்ந்த