Saturday 30 May 2009

சிந்தனை துளிகள்

* படித்த வாசகத்தில் பிடித்த வாசகம் உனக்கு சொந்தமானது .
* சேற்றில் கல் வீசினால் உன் முகம்தான் சேறாகும் .
* கோபம் வரும்போதெல்லாம் அதன் விளைவுகளை எண்ணிப்பார் .
* உன்னை நேசி உலகை வெல்வாய் . 
* முயற்சியே எமது மூச்சு .

No comments:

Post a Comment