நாயின் பழக்கம்
விட்டிலோ , அல்லது வெளியிலோ எங்கே பார்த்தாலும் ஒரு நாய் படுத்திருக்கும் கோணம் , வீசும் காற்றிற்கு எதிராகத்தான் இருக்கும் . நாயின் இயல்பிலேயே படிந்திருக்கும் பழக்கம் அது . காரணம் , நாய்க்கு மோப்ப சக்தி அதிகம் உண்டு . காற்று சுமந்து வரும் வாசனையிலிருந்தே அதனால் தன் எதிரிகளை அடையாளம் கண்டு பிடித்து விட முடியும் .
No comments:
Post a Comment