உழைப்பின்றி உண்பவர்கள் திருடர்கள். -காந்தி அடிகள்
நல்ல புத்தகம் நல்ல நண்பன். -நேருஜி
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும். -அறிஞர் அண்ணா
எவ்வளவு கோபம் உண்டாக்கினாலும் எதிர்த்து தீங்கு செய்யாமல் பொறுத்து கொண்டால் எதிரியால் எவ்வளவும் உங்களுக்கு தீங்கிழைக்க முடியாது . -முஹம்மத் நபி (ஸல் )
சீனா தேசம் சென்றாலும் சீர் கல்வியை கற்றுக்கொள். -முஹம்மத் நபி (ஸல் )
தூய்மை , பொறுமை , விடாமுயற்சி இம்மூன்றும்தான் ஒருவனின் வெற்றிக்கு காரணமாக இருக்கின்றது . -விவேகானந்தர்
No comments:
Post a Comment