புளோகருக்கு பத்து வயது எனக்கு பதினோரு வயது .
அங்கு Blogger இன் 10வது பிறந்தநாள் கேக்கை 10 பேரைக்கொண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றி கேக்கை வெட்டி கொண்டாடினார்கள். அங்கு வந்திருந்த பதிவர்கள் அனைவரும் தன்னை ஏனைய பதிவர்களுக்கு அறிமுகம் செய்தனர் .
அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு எழில்வேந்தன் ஐயா அவர்கள் பல புதிய விளக்கங்களை தந்தார். பின்னர் மருதவூரான் அண்ணா திரட்டிகள் பற்றி அருமையாக விளக்கினார். அதன் பின்னர் லோசன் அண்ணா தனது பதிவுலக அனுபவங்கள் பற்றி அருமையாக சொன்னார்.
அங்கு வந்திருந்த அனைத்து பதிவர்களை விட நான் தான் வயது குறைந்தவன். இந்த ஒன்றுகூடலில் 80 வலைபதிவர்கள் கலந்து கொண்டனர் . இந்த ஒன்றுகூடல் நேரடியாக www.livestream.com/ என்ற இணையதளத்தில் ஒளிபரப்பாகியது. இந்த ஒன்றுகூடல் 12 : 45 மணியளவில் இனிதே நிறைவடைந்தது .
ஓ நீதான் அந்த கு(சு)ட்டி பையனா?? வாழ்த்துகள்.. தொடருக..
ReplyDeleteWord verification இனை எடுத்து விட்டால் பின்னூட்டமிட சுலபமாக இருக்கும்.
ReplyDeleteநன்றி ஆபிரகாம் அண்ணா
ReplyDeleteநன்றாக உள்ளது
ReplyDeleteவாழ்த்துக்கள் சுட்டிப் பொடியா? உங்கள் வயதுக்கு ஏற்ற கட்டுரை. பாராட்டுக்கள் இன்னும் எழுதுங்கள்.
ReplyDeleteஉங்கள் அறிவுரைக்கு நன்றி வந்தியத்தேவன் அண்ணா
ReplyDeleteவாழ்க வளர்க தம்பி!
ReplyDeleteதம்பி உங்கள் சின்ன பார்வையில் இவ்வளவு விசயங்களை சொல்லியிருக்கிறீர்கள்
ReplyDeleteஇன்னும் எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
நன்றி ஜோ அண்ணா
ReplyDeleteநன்றி கரவைக்குரல் அண்ணா
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பின் கதாநாயகனே மீண்டும் நல்ல நினைவை மீட்டுவிட்டீர்கள்
ReplyDeleteவாழ்க தம்பி ;)
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துகள் தம்பி..
ReplyDeleteநல்லஎதிர்காலம் காத்திருக்கிறது
ReplyDeleteவாழ்த்துக்கள் தம்பி.
மறுமொழி அளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
ReplyDelete