இன்று 3ஆவது பதிவர் சந்திப்பு
நேரம்: காலை 09:31
இடம்: கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06
நிகழ்ச்சி நிரல்
- அறிமுகவுரை
பதிவர்கள் அறிமுகம்
கலந்துரையாடல் 1 – கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல்
கலந்துரையாடல் 2 – தமிழ் தட்டச்சு கருவிகளும்
மற்றும் பல கலந்துரையடல்களுடன்
இந்த நிகழ்வை நேரடியாக
http://www.livestream.com/srilankantamilbloggersஎன்ற இணையதளத்தில் அல்லது இந்த வலைப்பூவில் கண்டு கழிக்கலாம்.
Watch live streaming video from srilankantamilbloggers at livestream.com
நிகழ்வு சிறப்புற வாழ்த்துகிறேன்..
ReplyDelete