பிரித்தானியாவில் பெண்கள் இருவர் எடுத்த செல்ஃபி புகைப்படத்தில் பேயும் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் நியூகாஸில்(New Castle) நகரை சேர்ந்த கேலே அடிக்சன்(Kayley Atkinson
Age-22) மற்றும் அவரது தோழி விக்டோரியா(Victoria Age-22) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படத்தில் அவர்கள் மட்டுமின்றி,
பின்புறத்தில் கூடுதலாக மூதாட்டி ஒருவர் பேய் மாதிரி நின்று கொண்டிருந்துள்ளார்.
இதுகுறித்து விக்டோரியா கூறுகையில்,
நான் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தேன் என்றும், உடனே கேலே கைப்பேசியில் தொடர்பு கொண்டு புகைப்படத்தில் பேய் இருப்பதை நன்கு கவனிக்கும்படி கூறினாள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை எனக்கு பேய்களின் மீது அதிக நம்பிக்கை இல்லை என்றாலும்,
இதை பார்த்தவுடன் நம்பிக்கை வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=BJuVyQNwv48
https://www.youtube.com/watch?v=BJuVyQNwv48
பெண்களுடன் ஜாலியாக செல்ஃபியில் போஸ் கொடுத்த பேய்!...
பிரித்தானியாவில் பெண்கள் இருவர் எடுத்த செல்ஃபி புகைப்படத்தில் பேயும் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் நியூகாஸில்(New Castle) நகரை சேர்ந்த கேலே அடிக்சன்(Kayley Atkinson Age-22) மற்றும் அவரது தோழி விக்டோரியா(Victoria Age-22) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படத்தில் அவர்கள் மட்டுமின்றி, பின்புறத்தில் கூடுதலாக மூதாட்டி ஒருவர் பேய் மாதிரி நின்று கொண்டிருந்துள்ளார்.
இதுகுறித்து விக்டோரியா கூறுகையில், நான் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தேன் என்றும், உடனே கேலே கைப்பேசியில் தொடர்பு கொண்டு புகைப்படத்தில் பேய் இருப்பதை நன்கு கவனிக்கும்படி கூறினாள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை எனக்கு பேய்களின் மீது அதிக நம்பிக்கை இல்லை என்றாலும், இதை பார்த்தவுடன் நம்பிக்கை வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
- See more at: http://www.manithan.com/news/20141101112857#sthash.EUpLVwCs.dpufபிரித்தானியாவின் நியூகாஸில்(New Castle) நகரை சேர்ந்த கேலே அடிக்சன்(Kayley Atkinson Age-22) மற்றும் அவரது தோழி விக்டோரியா(Victoria Age-22) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படத்தில் அவர்கள் மட்டுமின்றி, பின்புறத்தில் கூடுதலாக மூதாட்டி ஒருவர் பேய் மாதிரி நின்று கொண்டிருந்துள்ளார்.
இதுகுறித்து விக்டோரியா கூறுகையில், நான் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தேன் என்றும், உடனே கேலே கைப்பேசியில் தொடர்பு கொண்டு புகைப்படத்தில் பேய் இருப்பதை நன்கு கவனிக்கும்படி கூறினாள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை எனக்கு பேய்களின் மீது அதிக நம்பிக்கை இல்லை என்றாலும், இதை பார்த்தவுடன் நம்பிக்கை வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment